LIBRISTO
LIBROAMANTO
verplicht
Word lid van een gemeenschap van boekenliefhebbers van over de hele wereld en krijg een heleboel voordelen. Gratis account aanmaken
0
Gratis bezorging met Zásilkovna boven 59.99 €
DPD koerier 5.49 DHL koeriersdienst 5.49 GLS koerier 4.99 DPD-punt 3.99

Gratis verzending vanaf 59,99 euro.

Vazhkai Koothu

Taal TamilTamil
Boek Gebonden (paperback)
Boek Vazhkai Koothu Ki. Va. Jagannathan
Libristo-code: 51243037
Uitgeverij Nilan Publishers, februari 2026
அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் ப... Volledige beschrijving
? points 27 b
11.32
In extern magazijn Wordt binnen 14-21 dagen verzonden

Tot 30 dagen retourrecht


Klanten kochten ook


Wordt verwacht
Hot Popsicles Charles Harper Webb / Boek Gebonden (harde band)
common.buy 29.84
Brittle Years - Visualizing Showa Japan in the 1930s DOWER JOHN / Boek Gebonden (harde band)
common.buy 44.61
Work of Theology Stanley Hauerwas / Boek Gebonden (paperback)
common.buy 26.09
Day at Salamander Park RENIY BROWN-SHAREEF / Boek Gebonden (paperback)
common.buy 18.30
Kemetic Karest mas Celebration & Education Dr Terri Nelson / Boek Gebonden (paperback)
common.buy 29.84
A Mouthful of Murder Andrea Carter / Boek Gebonden (paperback)
common.buy 14.86
Perry Rhodan 152. Die Raum-Zeit-Ingenieure Perry Rhodan / Boek Gebonden (harde band)
common.buy 19.32
2 Minutes to Sleep Corinne Sweet / Boek Gebonden (harde band)
common.buy 14.26
Les crimes environnementaux en criminologie Gorazd Mesko / Boek Gebonden (paperback)
common.buy 71.12
La Cucina con Amore Giuseppe Messina / Boek Gebonden (harde band)
common.buy 26.80

அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.

தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, "என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம்.

இந்தப் புத்தகத்தில் "தாவடி யோட்டு மயிலிலும்" என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் "என் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியையும் காண்கிறோம். முருகன் அருளால் தாம் பாடும் ஆற்றல் பெற்றதையும், எல்லாவற்றையும் மறந்து நிற்கும் அனுபவம் பெற்றதையும் பாடுகிறார்.

Actrice & Polyglot
EWA KASP voor
Video afspelen
Ewa Kasp
Libristo heeft de grootste selectie boeken in vreemde talen. Daarom koop ik mijn boeken hier.

Informatie over het boek

Volledige naam Vazhkai Koothu
Taal Tamil
Bindwijze Boek - Gebonden (paperback)
Datum van uitgifte 2026
Aantal pagina's 156
EAN 9788199887749
ISBN 8199887745
Libristo-code 51243037
Uitgeverij Nilan Publishers
Gewicht 219
Afmetingen 152 x 229 x 8
Geef dit boek vandaag nog cadeau
Dat gaat heel eenvoudig
1 Voeg het boek toe aan je winkelwagentje en selecteer Als cadeau bezorgen 2 Je krijgt van ons per omgaand een voucher 3 Het boek wordt bezorgd op het adres van de ontvanger

Inloggen

Log in op je account. Heb je nog geen Libristo-account? Maak nu een account aan!

 
verplicht
verplicht

Heb je geen account? Profiteer van de voordelen van een Libristo-account!

Met een Libristo-account heb je alles onder controle.

Een Libristo-account aanmaken
Boekadviseur Libroamiko
Hoi, ik ben Libroamiko, kan ik helpen?